அனுபவமே > மனிதன்
<"பிறந்தது எதற்கென நினைத்தேன்
>"பிறப்பின் ரகசியம் அறிய என்றான்
<"படிக்க சொல்கிறார்கள் எதற்கென நினைத்தேன்
>"படித்து பாருங்களே என்றான்
<"அறிவு என்பது எதற்கென்று நினைத்தேன்
>"அறிந்து பாருங்களே என்றான்
<"அன்பு என்றால் என்ன வென்று நினைத்தேன்
>"அன்பை முழு மையாய் காட்டி பாருங்களே >"என்றான்,
<"பாசம் எதற்காக என்று நினைத்தேன்
>"பாசத்தை வைத்து பாருங்களே என்றான்
<"இல்லற வாழ்க்கை என்ன வென்று நினைத்தேன்
>"கல்யாணம் செய்து பாருங்களே என்றான்
<"குழந்தை எதற்க்காக என்று நினைத்தேன்
>"பெற்று வளர்த்து பாருங்களே என்றான்
<"வயது எனக்கு சென்றதே நினைத்தேன்
>"வய தாகி பாருங்களே என்றான்
<"கஷ்டம் எதற்கு என் வாழ்வில் என்று >"நினைத்தேன் அனுபவித்து பாருங்கள் என்றான்
<"இறந்த பின் என்ன வாகும் நினைத்தேன்
>"இறந்து பாருங்களே என்றான்
<"அனுபவித்தான் அனுபவித்தான்
>"மனிதனின் அனுபவமே அவன் அனுபவித்தான்
<"வாழ்க்கையில் படாத தையும் அனுபவித்தான்
>"அவன் அனுபவத்திலே , அனுபவித்தான் >"மனிதனே
<"பிறந்தது எதற்கென நினைத்தேன்
>"பிறப்பின் ரகசியம் அறிய என்றான்
<"படிக்க சொல்கிறார்கள் எதற்கென நினைத்தேன்
>"படித்து பாருங்களே என்றான்
<"அறிவு என்பது எதற்கென்று நினைத்தேன்
>"அறிந்து பாருங்களே என்றான்
<"அன்பு என்றால் என்ன வென்று நினைத்தேன்
>"அன்பை முழு மையாய் காட்டி பாருங்களே >"என்றான்,
<"பாசம் எதற்காக என்று நினைத்தேன்
>"பாசத்தை வைத்து பாருங்களே என்றான்
<"இல்லற வாழ்க்கை என்ன வென்று நினைத்தேன்
>"கல்யாணம் செய்து பாருங்களே என்றான்
<"குழந்தை எதற்க்காக என்று நினைத்தேன்
>"பெற்று வளர்த்து பாருங்களே என்றான்
<"வயது எனக்கு சென்றதே நினைத்தேன்
>"வய தாகி பாருங்களே என்றான்
<"கஷ்டம் எதற்கு என் வாழ்வில் என்று >"நினைத்தேன் அனுபவித்து பாருங்கள் என்றான்
<"இறந்த பின் என்ன வாகும் நினைத்தேன்
>"இறந்து பாருங்களே என்றான்
<"அனுபவித்தான் அனுபவித்தான்
>"மனிதனின் அனுபவமே அவன் அனுபவித்தான்
<"வாழ்க்கையில் படாத தையும் அனுபவித்தான்
>"அவன் அனுபவத்திலே , அனுபவித்தான் >"மனிதனே