Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: மெய் மறக்கும் நேரத்தில்..... Wed Jul 24, 2013 2:36 pm | |
| . மெய் மறக்கும் நேரத்தில்..... பெண்ணை நிலவென்பர்
பேதையவள் தேய்வதுண்டோ
பேசுவது கவியென்பர்
பேசுவதெல்லாம் பொருளாமோ
கண்ணை மீன் என்பர்
கடலில் அவள் வாழ்வதுண்டோ
ஏன் இப்படி சொல்கின்றார்கள்
எதற்காக சொல்கின்றார்கள்
பொய் சொல்லி அவள் மனதை
போதைக்குள் உட்படுத்தி
மெய் மறக்கும் நேரத்தில்
மேனியதை கொண்டிடவா ? | |
|