Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: நித்தமும் என்னிடம் நீ வந்து... Fri Aug 30, 2013 10:16 pm | |
| . நித்தமும் என்னிடம் நீ வந்து... சொர்கமே என்னருகில்
இன்று
நீ
சொல்கிறாய் காவிய சிந்து
நித்தமும் என்னிடம் நீ வந்து
என் நிழலாய் மாறி நீ கொஞ்சு
வந்தது இன்றும்
நீதான்
என்னிடம்
வருவதும் என்றும்
நீதான்
இன்று நீ சத்தியம் செய்திடு
என் உயிர் உள்ளவரை
என்னுடன் வாழந்திடு
பக்கத்து கிளை பருவச்சி
பந்தயம் கட்டிறாள் என்னிடம்
கொற்றவன் உன்னை பிரிப்பாளாம் - முத்தம்
கொடுத்து கொண்டே இருப்பாளாம்
என்னுயிர் என்றும் நீதான்
என்னை நீ பிரிந்திடின்
உடனே பிரிந்திடும்
என்னுயிர்
அதற்கும் முன் பிரியும்
உன் உயிர்
ஏன்னெனில்
உன் உயிர் அல்லவா
என்னுயிர்
விளங்குதா அப்பனே விளங்குதா.. | |
|