Posts : 40 Join date : 2012-02-27 Location : chennai
Subject: விருந்தோம்பல் Mon Apr 02, 2012 1:14 am
தூரப்போ என பசியுடன் வந்தவனை விரட்டி நான்றாக உண்டுவிட்டு குளிரூட்டப்பட்ட வாகனத்தில் செல்லும்போது வழி தவறி, உழைத்து, வேர்வையில் குளித்து, களைத்து, கஞ்சி குடிக்க இருந்தவனிடம் வழி கேட்க, அய்யா வாங்களேன் ஒரு வாய் கஞ்சி குடிச்சிட்டு போகலாம் என்று அழைப்பு