Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: மலர்களே.................. Wed Aug 21, 2013 2:03 am | |
| . மலர்களே.................. மலர்கள்
வண்டினத்தின் வருகையை
பார்த்து காத்திருக்க வேண்டும்
ஆனால்
பாடி பறந்து திரியும்
வண்டினமோ மலரின்
அருகில் சென்று
அழகை கண்டு
ஏதோ ஒர் வகையில்
அதனிடம் மனதை கொடுத்தால்
மட்டுமே
மகிழ்ந்து மலரில் அமர்ந்து
மதுவருந்தி இன்புறும்
அல்லாவிடில்
மறந்தும்
அந்த மலரை நாடி செல்லாமல்
தன் மனம் நாடும்
மலர் நாடி செல்லும்
மலர்களே !
நீங்கள் அழகு பதுமைகளே அன்றி
பறப்பதற்கும் பாடிதிரிவதற்கும்
வல்லமை அற்றவர்கள்
வண்டினங்கள் பாடி வரும்போது
அவற்றை விரட்டாமல்
அனுமதியுங்கள்
உங்களை இன்னும்
அழகு படுத்துவதற்கு | |
|