AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ஆபீஸிலே யார் தூங்கினாலும் Mon Sep 03, 2012 1:46 pm | |
| ஆபீஸிலே யார் தூங்கினாலும் மானேஜர்: ஆபீஸிலே யார் தூங்கினாலும் எங்கிட்ட வந்து சொல்லு
குமாஸ்தா: சரி சார்
மானேஜர்: நான் தூங்கிட்டு இருந்தாலும் எழுப்பி சொல்லு
______________
ஆபீஸ் வரதுக்கு ஏன்யா லேட்?
சாரி சார் பஸ்ல வரப்போ அசந்து தூங்கிட்டேன்
ஆபீஸ் வரதுக்குள்ள அப்படி என்னய்யா அவசரம்
_____________
எங்க ஆபிசிலே ஒருத்தருக்காவது பொறுப்பு இல்லை
ஏன்?
கதவை திறந்து போட்டுட்டு எல்லோரும் தூங்கறாங்க | |
|