Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: சிறைப்படுத்தி செல்கின்றாள்..... Wed Jul 17, 2013 2:15 pm | |
| . சிறைப்படுத்தி செல்கின்றாள்..... கண் என்னும் உளி கொண்டு
கன்னியென்னும் கல்லினிலே
காதல் என்னும் சிலைசெய்ய
காளையவன் காத்துள்ளான்
சிற்றிடை பெண்ணுக்கு
சிலையினில் விருப்பம் உண்டு
சிந்தையில் பயம் கொண்டு
சிறகடிக்கும் காதலை – நெஞ்சுக்குள்
சிறைப்படுத்தி செல்கின்றாள் | |
|