AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~நையாண்டிக் கவிதை~~ Thu Apr 05, 2012 12:31 pm | |
| நையாண்டிக் கவிதை பேசா மடந்தையே நீ பேசாவிட்டாலும் எனக்கு உடந்தையே
சேலை கட்டிய குழந்தையே வேலை வெட்டி இல்லாத என்னை ஏற்பாயா?
என் செல்லக் கலவரமே என்ன உன் நிலவரமே
விழியால் மொழி பேசும் கிளியே உன் வழி மீது விழி வைக்கும் என் மீது என்ன பழியோ?
விழியால் பேசும் சித்திரமே என்னை நீ புரிந்து கொள்ளாதது விசித்திரமே
சகியே என்னை சகிக்காதது ஏனோ? தோழியே என்னை கோழி போல் அமுக்குவது ஏனோ? | |
|