AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~ஏக்கம் !!~~ Sun Apr 15, 2012 3:57 am | |
| ஏக்கம் !! மாவிலை தோரணமும் .. மார்கழி கோலங்களும்......
ஆலமரத்தடி இளநீரும் .. வேப்பமரத்து காற்றும்...
மண்வாசனையோடு மழையும் .. மல்லிகை மொட்டு சரங்களும் ..
அம்மாவின் கைமணமும் .. அரட்டையடிக்கும் தோழிகளும் ..
பண்டிகை பட்டாசு சரவெடியும்.. பக்கத்து வீட்டு பலகார தட்டுடன் வரும் பண்பும் பாசமும்...
இது போல் பல அங்கிருக்க இவைகள் இல்லாத.... அக்கரைசீமையில் இன்னும்......
எத்தனனை நாளோ.. ?? இவை இல்லா நாட்கள் எல்லாம் வீணோ...??
உயிர் இருந்தும் உயிரோட்டம்.. இல்லாத இந்த நாடு...
லட்சங்களுக்காக லட்சியங்களை தொலைத்து வனவாசம் வந்த காடு..
| |
|