துன்பத்தில் ! "வாழ்ந்து தான் ஆக வேண்டும்" என்று வாழ்ந்து கொண்டே வீழாமல், "ஒரு நாள் வெல்வதர்க்க்குத்தான் வாழ்கிறோம்" என்று வாழ்ந்து பார்... "வாழ வேண்டும்" என்ற எண்ணம் வரும் ...
துன்பத்தில்! கழன்று வரும் கண்ணீர் துளியை தோல்வியின் வேட்கையாய் கருதாமல் முயற்சியின் தாக நீராய் கருது! அழுவதிலும் ஓர் இன்பம் காண முடியும் ...
இலக்குகள், லட்சியங்கள் காதல் , கடமை என வகை அறிந்து மனதில் ஓர் தனி தனி அறையில் பூட்டி வை.. முக்கியத்தின் ஏர்ப்ப விடுதலை செய்து வெற்றி பெற உழை ...
பிறகு பார் .... அந்த இமயமும் உன் காலடியில் தவழும் !!!