AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~குறள் கவிதை~~ Tue Apr 17, 2012 3:36 am | |
| குறள் கவிதை பத்து முறை ஏமாறுவது தவறல்ல....ஒரு முறை ஏமாற்றியவரிடமே
இன்னொரு முறை ஏமாறுவது தான் தவறு !
விரும்பியபோது விரும்பினேன் என்பதைவிட வெறுத்தபோதும்
விரும்பினேன் என்பதே உண்மையான அன்பு !
நிலவை பாருங்கள் கடவுளின் அழகு தெரியும்
சூரியனை பாருங்கள் கடவுளின் சக்தி தெரியும்
கண்ணாடியைப் பாருங்கள் கடவுளின் காமெடி புரியும் ! | |
|